ராணுவ வீரரை தரதரவென்று இழுத்து சென்ற போலீசார்!
Aug 7, 2025, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணுவ வீரரை தரதரவென்று இழுத்து சென்ற போலீசார்!

Web Desk by Web Desk
Nov 26, 2024, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா செய்த ராணுவ வீரரை, போலீசார் தரதரவென்று இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தகராறு தொடர்பாக, ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாரின், தந்தை, தம்பி மற்றும் தங்கை ஆகியோரை, ஜெயங்கொண்டம் காவல்துறையில் பணியாற்றி வரும் சரண்ராஜ் மற்றும் அவரது தம்பி சத்தியமூர்த்தி ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது குடும்பத்தினருக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ராணுவ வீரர் ரஞ்சித் குமார் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, ராணுவ வீரருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags: The police dragged the soldier away!
ShareTweetSendShare
Previous Post

மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீர்!

Next Post

வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?

Related News

காவலர்களுக்கு கட்டாயம் வார விடுப்பு அளிக்க வேண்டும் – திருச்சி காவல் ஆணையர்!

அதிக வரி எதிரொலி – நாமக்கல்லில் இருந்து அமெரிக்கா செல்லும் முட்டை ஏற்றுமதி நிறுத்தம்!

செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளி கழிவறை இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்

மதுரை : கள்ளர் விடுதி பெயர் மாற்றம் – சீர்மரபினர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்!

மதுரை : நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

சென்னை ஆர்.கே.நகர் : சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

கனடா ஓபன் டென்னிஸ் – ஒசாகா, கிளாரா டௌசன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சின்சினாட்டி தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவிப்பு!

வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இங்கிலாந்து : கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த நரி!

நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள் – நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளின் நலனை காக்க எந்த விலையும் கொடுக்க தயார் – அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies