கடல் சீற்றம் காரணமாக மிதவை ஒன்று கரை ஒதுங்கியது!
Nov 8, 2025, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடல் சீற்றம் காரணமாக மிதவை ஒன்று கரை ஒதுங்கியது!

மிதவை கூண்டை நடுக்கடலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

Web Desk by Web Desk
Nov 27, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினாவில் கடும் கடல் சீற்றம் காரணமாக மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது இரவுக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மெரினாவில் நேற்றிலிருந்தே கடல் அலைகளின் சீற்றம் அளவுக்கதிகமாக காணப்பட்ட நிலையில், துறைமுகத்திற்கு சொந்தமான மிதவை ஒன்று காற்றின் வேகத்தால் இன்று கரை ஒதுங்கியது.

இந்த மிதவை கூண்டு கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஆழமான பகுதி மற்றும் கரைப்பகுதி எது என தகவல்களை கொடுக்க உதவும். தகவலறிந்து விரைந்து வந்த கடலோரக் காவல்படையினர், மிதவை கூண்டை மீட்டெடுத்து நடுக்கடலுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Tags: Due to rough seasa buoy washed ashore!
ShareTweetSendShare
Previous Post

நாயை தூக்கிட்டு கொலை செய்த கொடூரம்! – வீடியோ வெளியாகி அதிர்ச்சி

Next Post

குடியரசு தலைவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆளுநர்!

Related News

ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!

இன்றைய தங்கம் விலை!

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

எல்.கே. அத்வானி பிறந்த நாள் – பிரதமர் மோடி, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது – பிரதமர் மோடி

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் – கே.பி.முனுசாமி

வந்தே மாதரம் தாயை புகழ்ந்து பாடும் பாடல் – ஹெச்.ராஜா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies