கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி - ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!
Feb 16, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

Manikandan by Manikandan
Jan 23, 2026, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஃபேல் நிறுவனத்திடமிருந்து, ஐஸ் பிரேக்கர் குரூஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் இது ஒரு வெற்றி வியூகமாக பார்க்கப்படுகிறது

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா முழு வீச்சில் தயாராகி வருகிறது.

பாதுகாப்புத் துறையிலும் தன்னிறைவு என்ற நோக்கத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்திய பசிபிக் கடல் பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக இருக்கும் இந்தியா, ஐஸ் பிரேக்கர் குரூஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

4 மீட்டர் நீளமும் 400 கிலோவுக்கும் குறைவான எடையும் கொண்ட இந்த ஏவுகணை, 250 பவுண்டு வெடிமருத்துகளைச் சுமந்து கொண்டு 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியதாகும்.

AI தொழில்நுட்பத்தால் நுண்ணிய தாக்குதல்களை மேற்கொள்ளும் Ice Breaker ஏவுகணை முழுமையாக தானியங்கி ஏவுகணை என்றாலும், தேவைப்படும் போது கடற்படைவீரர்களும் ஏவுகணையின் போக்கை மாற்றமுடியும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப் பட்டுள்ளது.

மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் Ice Breaker, Very Low Observable தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றிவிட்டு குறித்த இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும், Electro-optical seeker மற்றும் AI target recognition மூலமாக, சரியான இலக்குகளை மட்டும் துல்லியமாக தாக்கும் Ice Breaker, GPS இல்லாமலும் இயங்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

அனைத்து வானிலை நிலைகளிலும் மின்னணுப் போர் நிறைந்துள்ள சூழல்களிலும் சிறப்பாகச் செயல்படும் இந்த Ice Breaker ஏவுகணையை இந்திய விமானப்படை வாங்க உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு ஏற்றதாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், Ice Breaker, ஏவுகணையின் வகைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக ரஃபேல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து 24 MH-60R ‘Romeo’ Sea Hawk ஹெலிகாப்டர்களை வாங்கியபோது, ​​அந்த ஒப்பந்தத்தில் AGM-114 Hellfire ஏவுகணைகள் மற்றும் Mk-54 இலகுரக torpedo-கள் போன்றவற்றை வாங்கவும் இந்தியக் கடற்படை முடிவு செய்திருந்தது.

நீண்ட தூரக் கப்பல் எதிர்ப்புத் தாக்குதல்களுக்காக அமெரிக்கக் கடற்படையால் பயன்படுத்தப்படும் Kongsberg Naval Strike ஏவுகணை சுமார் 407 கிலோகிராம் எடை கொண்டது என்பதால் அந்த ஏவுகணைகளை வாங்க விரும்பவில்லை.

பொருத்தமான குறைந்த எடைகொண்ட ஏவுகணைகளைத் தேடிய இந்திய கடற்படை, Ice Breaker ஏவுகணையை தேர்வு செய்துள்ளது.

MH-60R ஹெலிகாப்டரில் மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்ட, 300 கிலோமீட்டர் தூரம் செல்லும் ஐஸ் பிரேக்கர் குரூஸ் ஏவுகணையை பொருத்துவது, இந்திய கடற்படையில் ஆற்றலை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Ice Breaker ஏவுகணையை, சுமார் 380 கிலோகிராம் எடையும் 55 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய திறனும் கொண்ட இந்தியாவின் கப்பல் எதிர்ப்பு குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளுடன் இணைக்கவும் DRDO திட்டமிட்டுள்ளது.

Tags: MISSILEIndiaIAFரபேல்RafaelIcebreaker missileSea Hawk
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

Related News

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்!

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies