உலகளவில் தமிழ் மொழியை பிரபலப்படுத்தும் பிரதமர் மோடி - ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!
Oct 6, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளவில் தமிழ் மொழியை பிரபலப்படுத்தும் பிரதமர் மோடி – ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஃபிஜி நாட்டில் தமிழ் மொழி திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சி ஃபிஜி நாட்டில் குடியேறிய தமிழர்களுக்கு தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும் என தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,

தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த முயற்சி அழகான மற்றும் சக்தி வாய்ந்த தமிழ் மொழியை கற்றுக்கொள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

 

Tags: tamillPM ModiRN RaviThirukuraltamilnadu governer
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்!

Next Post

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து – சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒப்புதல்!

Related News

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies