திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாள் இருந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்த முடியாது - உச்ச நீதிமன்றம்
Jan 14, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாள் இருந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணத்தை மீறிய உறவில் நீண்ட காலமாக ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து விட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த வனிதா என்பவர், ஏற்கனவே திருமணமான மகேஷ் தாமு என்பவருடன் பல ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யாமல் மகேஷ் ஏமாற்றியதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு பி.வி. நாகரத்னா, கோட்டிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தை மீறிய உறவு கசந்த பிறகு அது பாலியல் குற்றமாக கருதப்படுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக தாம்பத்திய உறவில் இருந்துவிட்டு, உறவில் விரிசல் ஏற்படும்போது சம்மந்தப்பட்ட ஆண் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் மகேஷ் தாமு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags: supreme courtsexual assaultextramarital relationshipMahesh Damu vanitha case
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!

Next Post

எதிர்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies