பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர முன் வர வேண்டும் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
May 20, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர முன் வர வேண்டும் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Nov 28, 2024, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு  சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்குள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு சென்ற அவர், அங்குள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போரில் வீரமரணமடைந்த 8 ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு வீரதீர செயல்களுக்கான கேலன்டரி விருதினை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், தேர்ச்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார். பெண் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இனி வரும் காலங்களில் அதிகளவிலான பெண்கள் பாதுகாப்பு படையில் சேர வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல் இந்தியா சுயசார்புடன் முன்னேறி வருவதாக கூறிய குடியரசு தலைவர், நாட்டின் வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ராணுவ தளவாடங்களில் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மேக் இன் இந்தியா திட்டமே காரணம் என்றும் திரௌபதி முர்மு கூறினார்.

Tags: wreath at the war memorialallantry Award for Valorous DeedsPresident Draupadi MurmuCoonoor Welingadan Military College
ShareTweetSendShare
Previous Post

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

Next Post

 சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!

Related News

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷனை அப்டேட் செய்த சுஸூகி!

இங்கிலாந்து : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

பஞ்சாப் : பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி!

இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

அசாம் : தொடர் கனமழை – வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies