11 நாள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வெளியே அழைத்து செல்லப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை!
Sep 1, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

11 நாள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வெளியே அழைத்து செல்லப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமீ தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோயிலில் உள்ள  26 வயதான தெய்வானை என்ற யானை  தாக்கி அதன் பாகன் உட்பட 2 பேர் கடந்த 18ம் தேதி உயிரிழந்தனர். இதை தொடர்ந்து தனி அறையில் வைக்கப்பட்ட தெய்வானை யானையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், 11 நாட்களுக்கு பின் தற்போது யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து கோயிலில் உள்ள ஆனந்த விலாச மண்டபத்தில் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

 

Tags: medical observationelephantlord murugantiruchendurSubramania Swamy TempleDeivanai elephant
ShareTweetSendShare
Previous Post

 சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!

Next Post

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை – காடேஸ்வரா சுப்பிரமணியம்

புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல்!

மதுரையில் இளம்பெண் தற்கொலை – கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வைகை ஆற்றில் மனுக்கள் – திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை!

சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

சென்னையில் 4 இடங்களில் 2005 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் – காவல்துறை அறிவிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா : குமரி – புட்டபர்த்தி தொடர் ஓட்டம் தொடக்கம்!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies