விழுப்புரம் அருகே வெள்ளத்தில் சிக்கிய18 பேர் - மீட்புப்பணி தீவிரம்!
Oct 2, 2025, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் அருகே வெள்ளத்தில் சிக்கிய18 பேர் – மீட்புப்பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கிளை நதியான மலட்டாறு வழியாக பாய்ந்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது சில மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மரத்தில் ஏறி அமர்ந்துள்ளனர். இதேபோன்று, வாராகி அம்மன் கோயிலுக்குள் சென்று 5 பெண்கள் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், தங்கள் உயிரை பாதுகாக்க போராடி வரும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்பு படையினர் திணறி வருகின்றனர்.

Tags: chennai floodchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainvilupuram rainheavy rainmaladalaru flood
ShareTweetSendShare
Previous Post

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

Next Post

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Related News

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies