விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி - சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!
Aug 15, 2025, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி – சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில்  அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர்.

ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி  விழுப்புரம் மாவட்டம் அரசூர் இருவேல்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இருவேல்பட்டு விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் இருபுறமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர்  கௌதம சிகாமணி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

அப்போது அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்து பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சேற்றை வாரி பொன்முடி உள்ளிட்டோர் மீது வீசினர். இதனையடுத்து அவர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

 

Tags: minster ponmudiheavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainvilupuram flood
ShareTweetSendShare
Previous Post

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் : தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? – அண்ணாமலை விளக்கம்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies