சென்னை ஓட்டேரியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!
Sep 9, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஓட்டேரியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர்.

வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், திமுக பிரமுகர் இளங்கோ கொலை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவராவார். கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துவந்த இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஓட்டேரி பனந்தோப்பு பகுதியில் ரவுடி அறிவழகன் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். காவல்துறையினர் வருவதை கண்ட அறிவழகன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டுள்ளார்.

இதனால் பாதுகாப்பு கருதி அறிவழகனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயமடைந்த ரவுடி அறிவழகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த துப்பாக்கி, 6 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags: Chennaitn policePolice shot and caught the raider in Otteri
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்! : உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இருக்கை!

Next Post

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைவு!

Related News

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies