வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் - உச்ச நீதிமன்றம் கேள்வி!
May 19, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான நிவாரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் சூர்ய கந்த் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா பாதிப்பை தொடர்ந்து 81 கோடி மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், ரேஷன் கார்டு இல்லையென்றாலும் இ-ஸ்ராம் தளத்தில் பதிவு செய்த அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும்? எனவும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Tags: supreme courtcentral governmentcoronafreebies
ShareTweetSendShare
Previous Post

90 காலிப்பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடக்கம்!

Next Post

விருதுநகரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

Load More

அண்மைச் செய்திகள்

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies