இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை - இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Oct 3, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை – இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சி அலுவலகம், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள சூர்ய மூர்த்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, அனைத்து தரப்பினரும் வரும் 19 -ம் தேதி எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 23 -ம் தேதி மாலை 3 மணிக்கு , எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும், தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

Tags: delhiOPSelection commission of indiaepsEdappadi Palaniswamitwo-leaves symbol
ShareTweetSendShare
Previous Post

DEEP STATE மூலம் சதி செய்யும் அமெரிக்கா? பா.ஜ.க. புகாரும் பின்னணியும் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் – ஆர்.எஸ்.எஸ் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் பேச்சு!

Related News

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

அரிச்சுவடி ஆரம்பம்!

பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த ஒரு நாளாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு!

பீகார் : வந்தேபாரத் ரயில் மோதி 4 பேர் பலி – 2 பேர் காயம்!

நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies