ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் பரிசோதனை : 2-வது முறையாக வெற்றி!
Oct 9, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் பரிசோதனை : 2-வது முறையாக வெற்றி!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ககன்யான் திட்டத்தில் வீரர்கள் அமரும் பகுதியை, கடலில் மீட்கும் பரிசோதனை 2-வது முறையாக வெற்றிகரமாக நடைபெற்றது.

விண்ணுக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்கள் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுவர்.

அந்த விண்கலம் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டபாதையில் 3 நாள் சுற்றிய பின்னர், விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பி, கடலில் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கடலில் விழுந்த அந்த விண்கலத்தை கடற்படையினர் மீட்டு அதிலிருந்து விண்வெளி வீரர்களை வெளியேறச் செய்வார்கள்.

இது தொடர்பான சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்திய கடற்படையினர் இணைந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள வங்க கடலில் ராட்சத கிரேன் மூலம் செலுத்தி வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.

Tags: SPACECRAFTgaganyaanISRO scientistsastronaut landing area
ShareTweetSendShare
Previous Post

புயல் பாதிப்பு – தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள்!

Next Post

நாகை மாவட்டத்தில் அதிகாலை முதல் மழை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Related News

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies