கார்த்திகை தீபத்திருவிழா - பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!
Jul 10, 2025, 12:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா – பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!

Web Desk by Web Desk
Dec 12, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் இருந்து பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் தங்கள் பூக்களை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில் வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது, நேற்று 1000 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 2000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 1500ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

பிச்சிப்பூ, முல்லைப்பூ 500ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோ 1000 ரூபாய்க்கும், அரளிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, துளசி, செண்டுப் பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, பெங்களூர் ரோஸ் மஞ்சள், சிவப்பு நிற ரோஸ் பூக்கள் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை மற்றும் பனியின் காரணமாக பூக்கள் விளைச்சல் பாதித்துள்ள நிலையில், பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Tags: Karthigai Deepam festivalMadurai Mattuthavani flower marketflower price hike
ShareTweetSendShare
Previous Post

கடல் சீற்றம் – 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

Next Post

காற்றழுத்த தாழ்வுப்பகுதி – திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலத்தில் கனமழை!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies