கார்த்திகை தீபத்திருவிழா - பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!
Jan 18, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா – பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் இருந்து பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் தங்கள் பூக்களை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில் வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது, நேற்று 1000 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 2000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 1500ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

பிச்சிப்பூ, முல்லைப்பூ 500ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோ 1000 ரூபாய்க்கும், அரளிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, துளசி, செண்டுப் பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, பெங்களூர் ரோஸ் மஞ்சள், சிவப்பு நிற ரோஸ் பூக்கள் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை மற்றும் பனியின் காரணமாக பூக்கள் விளைச்சல் பாதித்துள்ள நிலையில், பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Tags: Karthigai Deepam festivalMadurai Mattuthavani flower marketflower price hike
ShareTweetSendShare
Previous Post

கடல் சீற்றம் – 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

Next Post

காற்றழுத்த தாழ்வுப்பகுதி – திண்டுக்கல், ராணிப்பேட்டை, சேலத்தில் கனமழை!

Related News

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies