அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!
Oct 15, 2025, 12:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 8 மாத குழந்தை உட்பட 7 பேரை போராடி மீட்டனர்.

இதனிடையே பெரம்பலூர் கவுள்பாளையம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கவுள்பாளையம் பகுதியில் சுமார் 44 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 குடியிருப்புகள் கொண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிதாக அமைக்கப்பட்டது.

இதனையடுத்து பழைய இடத்திலிருந்து அவர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் புதிய இடத்தில் குடியமர்த்தினர்.

ஆனால், அடிப்படை வசதிகள் ஏதும் முழுமை அடையாமல் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டிவந்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இலங்கை தமிழர் முகாமில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: ariyalurlow pressurerain warningmetrological centertamandu rain7 people trappedMarudhaiyar riverheavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் கனமழை – ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!

Next Post

நாடாளுமன்ற தாக்குதல் தினம் – சம்விதான் சதானில் எல்.முருகன் மலர்தூவி மரியாதை!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies