அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!
Jul 3, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

Web Desk by Web Desk
Dec 13, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 8 மாத குழந்தை உட்பட 7 பேரை போராடி மீட்டனர்.

இதனிடையே பெரம்பலூர் கவுள்பாளையம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கவுள்பாளையம் பகுதியில் சுமார் 44 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 குடியிருப்புகள் கொண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிதாக அமைக்கப்பட்டது.

இதனையடுத்து பழைய இடத்திலிருந்து அவர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் புதிய இடத்தில் குடியமர்த்தினர்.

ஆனால், அடிப்படை வசதிகள் ஏதும் முழுமை அடையாமல் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டிவந்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இலங்கை தமிழர் முகாமில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: Marudhaiyar riverheavy rainchennai metrological centerrain alertweather updateariyalurlow pressurerain warningmetrological centertamandu rain7 people trapped
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் கனமழை – ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!

Next Post

நாடாளுமன்ற தாக்குதல் தினம் – சம்விதான் சதானில் எல்.முருகன் மலர்தூவி மரியாதை!

Related News

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

ஆந்திரா : கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் பயங்கர தீவிபத்து!

வாரிசை தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் – இந்தியா

கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies