அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Dec 13, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 8 மாத குழந்தை உட்பட 7 பேரை போராடி மீட்டனர்.

இதனிடையே பெரம்பலூர் கவுள்பாளையம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.

பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கவுள்பாளையம் பகுதியில் சுமார் 44 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 குடியிருப்புகள் கொண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிதாக அமைக்கப்பட்டது.

இதனையடுத்து பழைய இடத்திலிருந்து அவர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் புதிய இடத்தில் குடியமர்த்தினர்.

ஆனால், அடிப்படை வசதிகள் ஏதும் முழுமை அடையாமல் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டிவந்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இலங்கை தமிழர் முகாமில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: ariyalurlow pressurerain warningmetrological centertamandu rain7 people trappedMarudhaiyar riverheavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் கனமழை – ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!

Next Post

நாடாளுமன்ற தாக்குதல் தினம் – சம்விதான் சதானில் எல்.முருகன் மலர்தூவி மரியாதை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies