ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்ற வேண்டாம் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்ற வேண்டாம் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தால் மாநில உரிமைகள் பறி போகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அறிவிப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும், இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியாலே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடந்ததாக  தெரிவத்தார்.

அரசியல் கட்சிகளின் விரோத போக்கை மாற்றவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்ட பின்பு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்டால் செயல்பாட்டிற்கு விரைவில் வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வரின் தகப்பனார் ஆதரித்த சட்டத்தை முதல்வரே எதிர்க்கிறார் என்றும், மாநில உரிமைகள் பறிபோகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் ஹெச்.ராஜா கேட்டுககொண்டார்.

Tags: tamil janam tvSenior BJP leader H. RajaDMKstalinone nationone election'
ShareTweetSendShare
Previous Post

புழல் ஏரி திறப்பு – பெரும்பாக்கம் சாலைகளில் வெள்ளம்!

Next Post

மகா கும்பமேளா – 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies