தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை - நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!
Nov 18, 2025, 03:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை – நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!

Web Desk by Web Desk
Dec 15, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை பெய்ததது. இதன் காரணமாக ஒரத்தநாடு, அம்மாபேட்டை, காட்டூர், ஒக்கநாடு, கீழையூர், திருவையாறு, பூதலூர், செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

சுமார் 32,000 ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் புகுந்ததன் காரணமாக நடவு நட்டு ஒரு மாதமான பயிர், மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

காட்டூர், வாழமரக்கோட்டை, கரைமேண்டார், கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்  பெரிய ஏரி வாய்க்கால் தூர்வாராததால்  அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாகவும் அரசு உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்த்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: low pressurerain warningmetrological centercrops damagedtamandu raintanjore floodsamba thaladi crops.heavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 405 ரன்கள் குவிப்பு!

Next Post

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies