தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை - நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!
Jul 3, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை – நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!

Web Desk by Web Desk
Dec 15, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை பெய்ததது. இதன் காரணமாக ஒரத்தநாடு, அம்மாபேட்டை, காட்டூர், ஒக்கநாடு, கீழையூர், திருவையாறு, பூதலூர், செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

சுமார் 32,000 ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் புகுந்ததன் காரணமாக நடவு நட்டு ஒரு மாதமான பயிர், மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

காட்டூர், வாழமரக்கோட்டை, கரைமேண்டார், கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்  பெரிய ஏரி வாய்க்கால் தூர்வாராததால்  அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாகவும் அரசு உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்த்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: samba thaladi crops.heavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centercrops damagedtamandu raintanjore flood
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 405 ரன்கள் குவிப்பு!

Next Post

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

Related News

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!

இந்துக்கள் வாழும் பகுதியில் சிறுபான்மையினருக்கு மயானம் அமைக்க எதிர்ப்பு!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு – அறிவாலய அரசின் அலட்சியமே காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஊர்வசி ரவுட்டேலா!

2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன்? – கேப்டன் கில் விளக்கம்!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது!

உயிருக்கு அச்சுறுத்தல் – அஜித்குமார் தாக்குதல் வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் டிஜிபிக்கு கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies