55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - ராஜஸ்தானில் தொடங்கியது!
Aug 24, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – ராஜஸ்தானில் தொடங்கியது!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை சீரமைப்பதற்காக கடந்த ஜூலை 2-ம் தேதி பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் 5 மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைப்பது பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்விக்கி, ஸூமாட்டோ போன்ற உணவு டெலிவரிக்கான வரி விதிப்பு 5 சதவீதம் குறைக்கவும், மின்சார வாகனங்களுக்கான விற்பனை கட்டணம் 18 சதவீதம் உயர்த்தவும் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: 55th GST Council meetingRajasthanFinance Minister Nirmala SitharamanJAISALMER
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் மாத சிறப்பு தரிசனம் – முன்பதிவு தேதி மாற்றம்!

Next Post

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies