ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
Oct 25, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Dec 28, 2024, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச யாரும் தடை செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவ, மாணவிகள் யாருடன் பேச வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

முதல் தகவல் அறிக்கையில் மாணவியைக் களங்கப்படுத்தும் நோக்கில் ஆண் நண்பருடன் இருந்ததாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது மற்றும் கண்ணிய குறைவானது எனவும் கண்டனம்  தெரிவித்தனர்.

காதல் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்; சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மாணவி சென்றிருக்க கூடாது என்று பேசக்கூடாது எனவும், மாணவிகள் ஆண் நண்பர்கள் உடனோ காதலருடனே பேச யாரும் தடை செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் விசாரணை குழுவிடம் எத்தனை புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவர்களுடன் மாணவிகள் பேசக் கூடாது என்பதை எல்லாம் பல்கலைக்கழகம் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

 

Tags: chennai policeAnna University campusstudent sexual assaultchennai high courtDMKAnna Universitytamilnadu government
ShareTweetSendShare
Previous Post

முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

Next Post

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது – அண்ணாமலை கண்டனம்!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies