ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
May 19, 2025, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Dec 28, 2024, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச யாரும் தடை செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவ, மாணவிகள் யாருடன் பேச வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

முதல் தகவல் அறிக்கையில் மாணவியைக் களங்கப்படுத்தும் நோக்கில் ஆண் நண்பருடன் இருந்ததாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது மற்றும் கண்ணிய குறைவானது எனவும் கண்டனம்  தெரிவித்தனர்.

காதல் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்; சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மாணவி சென்றிருக்க கூடாது என்று பேசக்கூடாது எனவும், மாணவிகள் ஆண் நண்பர்கள் உடனோ காதலருடனே பேச யாரும் தடை செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் விசாரணை குழுவிடம் எத்தனை புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவர்களுடன் மாணவிகள் பேசக் கூடாது என்பதை எல்லாம் பல்கலைக்கழகம் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

 

Tags: chennai high courtDMKAnna Universitytamilnadu governmentchennai policeAnna University campusstudent sexual assault
ShareTweetSendShare
Previous Post

முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

Next Post

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது – அண்ணாமலை கண்டனம்!

Related News

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies