11 அடுக்குகளை கொண்ட நிர்வாகத்துறை புதிய கட்டடம் திறப்பு!
Jul 6, 2025, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

11 அடுக்குகளை கொண்ட நிர்வாகத்துறை புதிய கட்டடம் திறப்பு!

புதிய கட்டடத்தை திறந்து வைத்த நீதிபதிகள்

Web Desk by Web Desk
Dec 30, 2024, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 11 மாடிகளை கொண்ட நிர்வாகத் துறைக்கான புதிய கட்டடத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகத்துறைக்கு என 11 அடுக்குகளை கொண்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தரேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதித்துறை விரைந்து நீதி வழங்குவதற்காக நிர்வாகத்துறையின் செயல்பாடுகள் மிக முக்கியமானது என தெரிவித்தார்.

மேலும், தற்போது திறக்கப்பட்டுள்ள 11 அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டடம் வருங்கால நீதிக்கான கட்டடம் எனவும் தெரிவித்தார்.

Tags: Chennai11-storey administrative department new building opening!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

பொறுப்புத் துணை வேந்தர் – நீக்கப்பட்ட பதிவாளர் இடையே உச்சகட்ட மோதல்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies