திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்து விட்டாரா? - கே. பாலகிருஷ்ணனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!
Sep 17, 2025, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்து விட்டாரா? – கே. பாலகிருஷ்ணனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நியாயமான போராட்டங்களுக்கு கூட போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணனுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போட பாலகிருஷ்ணன் தொடங்கி இருப்பதாகவும், வேங்கைவயல் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு கண்டனம் என ஏராளமான போராட்டங்களை நடத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அவர், எந்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது

திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பாலகிருஷ்ணன் பலவீனமாக நினைத்துவிட்டாரா? எனவும், பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்வது தோழமைக்கான இலக்கணம் அல்ல என்றும் முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Communist Party of India (Marxist)k balakrishnan speech on emergencyDMKvillupurammurasolik Balakrishnan
ShareTweetSendShare
Previous Post

சிட்னி டெஸ்ட் – 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!

Next Post

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது : சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி!

Related News

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies