திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துகிறது! - எல். முருகன் குற்றச்சாட்டு
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துகிறது! – எல். முருகன் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jan 6, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்ததில், திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நமக்கெல்லாம் அவமானத்தை கொடுக்க கூடிய ஒரு செயல். திமுக அரசு ஒரு செயலை ஒரு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள்.

குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு உள்ளது ஆனால் அவர்கள் கடமையில் இருந்து தவறியுள்ளார்கள்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இந்த வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி வேறுயாரும் இல்லை என்று காவல்துறை தரப்பில் ஒரு விளக்கத்தை கொடுக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பிலிருந்து மேலும் ஒருவர் இருக்கிறார் என்று தகவல் வந்தது. இது சமூக வலைதளங்களில் கூட யார் அந்த சார் என ட்ரெண்ட் ஆகியது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. யாரோ ஒரு நபரை மூடி மறைகின்றன செயலை எதற்காக திமுக அரசு செய்ய வேண்டும்?

பெண்ணுக்கு நியாயம் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை தவிர்த்து பாதிக்கபட்ட பெண் குழந்தையின் விவரத்தை வெளியில் விடுவது சட்டப்படி குற்றமான செயல்.

காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் FIR வெளியானது. இது இந்த வழக்கை நடத்த வேண்டும் என்கிற துணிவு இல்லாமையை காவல்துறை காட்டுகிறது. பாதிக்கப்பட்டவரை பாதுக்காக்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது தான் பாஜக பணியாக இருந்தது வருகிறது.

இந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட ஆண்டாக கடை பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இது தொடர்பாக பாஜக சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தாய்மார்கள், பெண் குழந்தைகளின் வேதனைகளை நாம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: The DMK government is fully focused on covering up the crime! - L. Murugan accused
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் HMPV வைரஸ் தொற்று!

Next Post

விழாவில் கைநடுக்கத்துடன் பேசிய நடிகர் விஷால்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies