திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துகிறது! - எல். முருகன் குற்றச்சாட்டு
Sep 6, 2026, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துகிறது! – எல். முருகன் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jan 6, 2025, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்ததில், திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நமக்கெல்லாம் அவமானத்தை கொடுக்க கூடிய ஒரு செயல். திமுக அரசு ஒரு செயலை ஒரு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள்.

குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு உள்ளது ஆனால் அவர்கள் கடமையில் இருந்து தவறியுள்ளார்கள்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இந்த வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி வேறுயாரும் இல்லை என்று காவல்துறை தரப்பில் ஒரு விளக்கத்தை கொடுக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பிலிருந்து மேலும் ஒருவர் இருக்கிறார் என்று தகவல் வந்தது. இது சமூக வலைதளங்களில் கூட யார் அந்த சார் என ட்ரெண்ட் ஆகியது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. யாரோ ஒரு நபரை மூடி மறைகின்றன செயலை எதற்காக திமுக அரசு செய்ய வேண்டும்?

பெண்ணுக்கு நியாயம் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை தவிர்த்து பாதிக்கபட்ட பெண் குழந்தையின் விவரத்தை வெளியில் விடுவது சட்டப்படி குற்றமான செயல்.

காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் FIR வெளியானது. இது இந்த வழக்கை நடத்த வேண்டும் என்கிற துணிவு இல்லாமையை காவல்துறை காட்டுகிறது. பாதிக்கப்பட்டவரை பாதுக்காக்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது தான் பாஜக பணியாக இருந்தது வருகிறது.

இந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட ஆண்டாக கடை பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இது தொடர்பாக பாஜக சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தாய்மார்கள், பெண் குழந்தைகளின் வேதனைகளை நாம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: The DMK government is fully focused on covering up the crime! - L. Murugan accused
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூருவில் HMPV வைரஸ் தொற்று!

Next Post

விழாவில் கைநடுக்கத்துடன் பேசிய நடிகர் விஷால்!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies