கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!
Sep 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் ஒருசில பகுதிகளை இடித்துவிட்டு, ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.

மேலும், ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் என்பதால் மசூதியை அகற்ற வேண்டும் என்று மதுரா சிவில் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வலியுறுத்தி, இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.

இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரிப்பது இரு தரப்புக்கும் நல்லது எனக்கூறி, வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: supreme courtMathuraHindu organizations.Krishna Janmabhoomi-Eidka Masjid case
ShareTweetSendShare
Previous Post

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Next Post

நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது – சிறப்பு தொகுப்பு!

Related News

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies