கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!
Nov 16, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் ஒருசில பகுதிகளை இடித்துவிட்டு, ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.

மேலும், ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் என்பதால் மசூதியை அகற்ற வேண்டும் என்று மதுரா சிவில் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வலியுறுத்தி, இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.

இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரிப்பது இரு தரப்புக்கும் நல்லது எனக்கூறி, வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: supreme courtMathuraHindu organizations.Krishna Janmabhoomi-Eidka Masjid case
ShareTweetSendShare
Previous Post

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Next Post

நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது – சிறப்பு தொகுப்பு!

Related News

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies