அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வாடிவாசல் முன்பு தர்ணா போராட்டம்!
Jun 4, 2025, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் முன்பு தர்ணா போராட்டம்!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் சீறிப்பாய தயாராகி வரும் நிலையில், உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காளையின் உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாகவே உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tags: AlanganallurbullfightersJallikattu bullsThachankurichitocken issueTamil NadujallikattuPongal festivalAvaniyapuramPalamedu
ShareTweetSendShare
Previous Post

பாலமேடு ஜல்லிக்கட்டு – 14 காளைகளை அடக்கிய பார்த்திபனுக்கு கார் பரிசு!

Next Post

திருவெறும்பூர் சூரியூர் ஜல்லிகட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

அண்ணமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies