ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்
Nov 13, 2025, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Jan 16, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவிசார் அரசியல் மற்றும் தொடர்ந்து மாறிவரும் போரின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளை நவீன போர் படைகளாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புனேயில் நேற்று நடைபெற்ற ராணுவ தின கொண்டாட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,

தற்போதைய போர் முறையில் வழக்கத்திற்கு மாறான பயன்பாடு அதிகரித்து வருவதாக எடுத்துரைத்த அவர், ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தினார்.

“மோதல்கள் மற்றும் போர்கள் மிகவும் வன்முறை மற்றும் கணிக்க முடியாததாக இருக்கும் என்று அவர் கூறினார். பல நாடுகளில் அரசு  சார்பற்ற செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையும் அவர்கள் பயங்கரவாதத்தை நாடுவதும் கவலைக்குரியதாகும் என்று தெரிவித்தார்.

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, எதிர்கால போர்முறைகளில் ஒரு பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார். ராணுவம் முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

Tags: Rajnath Singhindian armypune77th Army Day celebration
ShareTweetSendShare
Previous Post

காணும் பொங்கல் – இறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள்!

Next Post

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக அப்பாவிகள் கைது – சீமான் கண்டனம்!

Related News

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies