தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி : ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம்!
Oct 9, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி : ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம்!

Web Desk by Web Desk
Jan 20, 2025, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் தகுதி போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தாய்வானில் நடைபெற உள்ள உலக அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சென்னையில் தேசிய அளவிலான தகுதி போட்டி நடைபெற்றது.

சென்னை விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஈரோட்டை சேர்ந்த ஆதிரா என்பவர் பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேபோன்று, பேட்மிட்டன், வட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளிலும் ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags: National Weightlifting CompetitionWoman from Erode topssports
ShareTweetSendShare
Previous Post

குட்டியை காக்க துடித்த பெண் நாய்!

Next Post

பூரி கடற்கரையில் ட்ரம்பின் மணல் சிற்பம்!

Related News

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies