ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம் - திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்பாட்டம்!
Oct 23, 2025, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரம் – திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதை தொடர்ந்து திருமயத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், சீமான் ஒருநேரம் அந்நியனாக இருப்பார் மற்றொரு நேரம் அம்பியாக மாறுவார் என விமர்சித்தார். மேலும், சீமானின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Tags: Premalatha VijayakanthpudukottaiThirumayamactivist Jagabar Ali murder issuedmdk protest in thirumaya
ShareTweetSendShare
Previous Post

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி வாங்க வேண்டுமா? – ஹெச்.ராஜா கேள்வி!

Next Post

அஸ்வினுடன் ஒப்பிட வேண்டாம் – பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பேட்டி!

Related News

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies