கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை - அண்ணாமலை விமர்சனம்!
Oct 22, 2025, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக சாடினார்.

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் 1330 திருக்குறளையும் 1330 மாணவ, மாணவிகள் மழலை மொழியில் கூறி உலக சாதனை படைக்கும்  விழா நடைபெற்றது.

இதில் கலந்து  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நமது அவ்வைப் பிராட்டியார், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள் என்று சொன்னதுபோல, உலகின் அத்தனை ஞானங்களும் நிறைந்தது திருக்குறள். உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியானது திருக்குறள் என்பது நமக்கெல்லாம் பெருமை. மகாத்மா காந்தியடிகளுக்கு, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தமக்கு எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் திருக்குறளில் விடை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி, எக்காலத்திலும், எல்லாருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது திருக்குறள் என தெரிவித்தார்.

குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம், பெரியவர்கள் உலகம் என இரண்டு உலகங்கள் உள்ளதாகவும், குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம் அன்பு நிறைந்த உலகம் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக என்றாலே நாடக கம்பெணி என்றும், வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள  திரைக்கதை, வசனம் கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக கூறினார்.‘

இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாகவும்,  இது திமுக எழுதியுள்ள கதை வசனம் என தெரிவத்தார்  சிபி ஐ விசாரணையை தடுப்பது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியினரை எதிர்ப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

 

Tags: annamalaiDMKkarunanidhitamilnadu bjp presidentannamalai pressmeetvengaivayal issueTirupur Kannampalayam
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா – வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

Next Post

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies