ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நா.த.க. - த.பெ.தி.க. இடையே மோதல் ஏற்படும் சூழல்!
Jun 4, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நா.த.க. – த.பெ.தி.க. இடையே மோதல் ஏற்படும் சூழல்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால், பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைந்துள்ள தேவாலயத்தில் கிறித்துவ மக்கள் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது, அவர்களிடம் நாம் தமிழர் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

Tags: Naam Tamilar katchiErode East constituency by election
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா!

Next Post

அமைச்சரின் வருகைக்காக போடப்பட்ட புதிய தார் சாலை!

Related News

உளுந்தூர்பேட்டை : தேநீர் கடைக்குச் சென்ற இருவரை தாக்கிய போதை கும்பல்!

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!

கன்னியாகுமரி : சுற்றுலா படகு சேவையின் கட்டணம் உயர்வு!

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!

சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை – 13 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வேண்டும் என்ற பெரும் கனவு நனவானது : நடிகர் அசோக் செல்வன்

லடாக் யூனியன் பிரதேசத்திற்கான குடியுரிமை விதிகள் : மத்திய அரசு அறிவிப்பு!

கேரள அங்கன்வாடிகளில் இனி வாரம் ஒரு முறை முட்டை பிரியாணி!

திடீரென வெடித்த மவுண்ட் எட்னா எரிமலை – பொதுமக்கள் ஓட்டம்!

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!

சிறுநீர் அடங்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து மாணவி சாதனை!

நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல்!

மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படும் : மேயர் பிரியா பேட்டி!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies