அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?
Jul 11, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பம்: காரணம் என்ன?

Web Desk by Web Desk
Feb 4, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 19 வயது நிரம்பாத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பதின்ம வயது பெண்கள் கர்ப்பமடைய என்ன காரணம் என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டுல 15-ல இருந்து 19 வயதுக்குட்ப்பட்ட இளம்பெண்கள்ள கர்ப்பிணியா இருக்க இளம் பெண்களோட எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் அதிகரிச்சுயிருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு… தமிழகத்துல கர்ப்பிணிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 7 சதவீதம் குறைஞ்சு இளம் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிச்சுயிருக்கு.

குறிப்பா இந்தியாவுல 15-ல இருந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகள் நகரங்களைவிட கிராமங்கள்ள அதிகம் நடைபெறுவதா மத்திய அரசின் தரவுகள்ள தெரிவிக்கப்பட்ருக்கு…

தமிழகத்தில டீன் ஏஜ் கர்ப்பிணிகள் அதிகரிக்க என்ன காரணம் ? தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்துல டீன் ஏஜ் கர்ப்பிணிகள் அதிகம் ? இதையெல்லாம்தான் இந்த தொகுப்புல நாம பார்க்கபோறோம்.

2019 – 20 காலகட்டத்துல தமிழகத்துல சுமார் 10. 2 லட்சம் பெண்கள் குழந்தைகள பெற்றுக்கொண்ட நிலையில … அந்த எண்ணிக்கை 2023 – 24-ல 9.5 லட்சமா சரிவை சந்திச்சுயிருக்கு.

13ல இருந்து 19 வயதுடைய பெண்கள்ள 11772 பேர் 2019 – 20 காலகட்டத்துல குழந்தைகள பெற்றுள்ள நிலையில அதுவே 2023 – 24 காலகட்டத்துல அந்த எண்ணிக்கை 14360-ஆ அதிகரிச்சுயிருக்கு.

தமிழ்நாட்டுல 2023 – 24 ஆண்டுல குழந்தைகள பெற்றுக்கொண்ட மொத்த பெண்களின் எண்ணிக்கைள 1.5 சதவீதம் பெண்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது… இதுவே 2019- 20 காலக்கட்டத்துல இதுவே 1.1 சதவீதமா குறைஞ்சியிருந்தது… கிட்டதட்ட 0.4 சதவீதம் கடந்த ஐந்து வருடங்கள்ள அதிகரிச்சுயிருக்குனு தேசிய குடும்ப நலன் ஆய்வறிக்கையில தெரிவிச்சியிருக்காங்க.

நாகப்பட்டினம் , தேனி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் இளம் கர்ப்பிணிகள அதிகம் கொண்ட
மாவட்டங்களா பார்க்கப்படுகிறது. அதுவே காஞ்சிபுரம், சிவகங்கை , விருதுநகர் , நாகர்கோவில் மற்றும் சென்னையில பார்த்தோம்னா இளம் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை சற்று குறைவுனுதான் சொல்லனும்.

இதுவே இந்தியா அளவுல பார்த்தோம்னா மேற்கு வங்கம் , அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள்ள டீன் ஏஜ் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகமா இருக்குறதா தேசிய குடும்ப நல ஆய்வுல தெரியவந்துருக்கு…

சரி… இந்தியாவுல குறிப்பா தமிழ்நாட்டுல பதின்ம வயது கர்ப்பிணிகள் அதிகரிக்க என்ன காரணம்றத தற்போது பார்க்கலாம்.

1. ஆரம்பகால திருமணம் அல்லது காதல் திருமணம்

2. சமூகம் மற்றும் சமூக அழுத்தம்

3. பாலியம் துஷ்பிரயோகம்

4. கொரோனா ஊரடங்கால் ஏற்ப்பட்ட வறுமை , குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி

5. விழிப்புணர்வு இல்லாதது

இளம் வயதிலேயே குழந்தைகளை பெற்றுக்கொள்வதால் பெண்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றன

1. இளம் வயதில் கருப்பை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது…

2. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்

3. பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது.. இதனால் கருப்பை சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடுகிறது…

4. குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தபோக்கு ஏற்படலாம்

5. நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாமல் தாய் உயிரிழக்க நேரிடும்…

இளம் கர்ப்பிணிகள் அதிகரிப்பதை தடுக்கும் விதமா அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள்ள விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தவேண்டியது அவசியம்… அதேசமயம் பெண்களுக்கான அதிகார்வபூர்வ திருமண வயதை இந்தியாவுல அதிகரிச்சால் மட்டுமே டீன் ஏஜ் கர்ப்பிணிகளின் எண்ணிகையை குறைக்கமுடியும்.

Tags: Teenage Pregnancy on the Rise: What's the Cause?Tamil Nadutamil janam tv
ShareTweetSendShare
Previous Post

பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது : காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

குடியரசு தலைவர் மாளிகையில் ‘திருமண வைபவம்’ : பாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ வாய்ப்பு!

Related News

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Load More

அண்மைச் செய்திகள்

பாட்னாவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!

மகாராஷ்டிரா : பழைய பொருட்களை வைத்து கலைப்படைப்புகள்!

உத்தரப்பிரதேசம் : காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies