இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!
Jun 7, 2025, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால்!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று மாலை அமிர்தசரஸ் வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன்படி 18 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், முதல் கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. டெக்ஸாசில் முகாமில் இருந்து  205 இந்தியர்கள் நேற்று  ராணுவ விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின்  பொருளாதாரத்திற்கு தங்கள் உழைப்பின் மூலம் நீண்ட ஆண்டுகளாக பங்களித்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அடுத்து வாரம் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: AmritsarUS flight arrivingdeportation of illegal immigrantswithout proper documentsIndiaamericausTexas
ShareTweetSendShare
Previous Post

தேவைப்பட்டால் காசாவை கைப்பற்றுவோம் – நெதன்யாகுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் !

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies