ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு : முக்கிய குற்றவாளி கைது!
Aug 19, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு : முக்கிய குற்றவாளி கைது!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மற்றும் தனிநபருக்கு சொந்தமான அரிசி மண்டி மீது கடந்த 2ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பாட்டில்களை வீசி சென்றனர்.

இது தொடர்பாக 7 தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி சரித்திர பதிவேடு பகுதியில் ஹரி என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது தந்தை மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, ஹரி, பரத், விஷால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குண்டடிப்பட்ட ஹரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பரத், விஷால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஹரியின் தந்தை தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது நடவடிக்கையின்போது தப்பியோட முயன்றபோது கை, கால்களில் அடிபட்ட தமிழரசன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: tamil nadu newsRanipet sipcot police station petrol bomb hurled: main culprit arrested!
ShareTweetSendShare
Previous Post

கோவை மாநகராட்சியுடன் கீரணத்தம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு!

Next Post

கோவை : டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies