குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Jul 24, 2025, 10:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 9, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட” என்ற சொல்லுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், நிர்வாக திறமையற்ற காட்டாட்சியை திமுக நடத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள இபிஎஸ், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் 2026 தேர்தலில் திமுக-வின் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,

மீதமுள்ள ஆட்சிகாலத்திலாவது திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் பாலியல் குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: AIADMK General Secretary Edappadi Palaniswamunsafe state for womensexual offendersTamil NaduepsDMK government
ShareTweetSendShare
Previous Post

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி – போலீஸ் விசாரணை!

Next Post

புதுகை அருகே ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி!

Related News

ஆடி அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் ஆர்பாட்டம்!

சீனாவில் உள்ள ஏஐ ஆய்வகத்தை மூடியது அமேசான் நிறுவனம்!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!

225 கிலோ மீட்டர் கன்வார் யாத்திரை செல்லும் 4 வயது சிறுவன்!

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Load More

அண்மைச் செய்திகள்

2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies