திருவொற்றியூர் : ஆசையாக வாங்கி சாப்பிட்ட சிக்கனில் முடி!
Aug 24, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவொற்றியூர் : ஆசையாக வாங்கி சாப்பிட்ட சிக்கனில் முடி!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவொற்றியூர் அருகே கேஎப்சி உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்தாக கூறி வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎப்சி உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஃபரீத் என்பவர் தனது 9 வயது மகனுடன் சிக்கன் சாப்பிட சென்றுள்ளார். 5 லெக் பீஸ், பர்கர், பெப்ஸி என ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், அவரது மகன் சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்துள்ளது.

இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர் ஃபரீத், ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் இருந்த மனித முடி தனது மகனின் பற்களில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.

கேப்சி உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையால் அனைவரும் இங்கு சாப்பிட வருகிறார்கள் எனக்கூறிய அவர், உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: Tiruvottiyur: Human hair caught in the teeth of the boy who bought and ate the chicken!KFCKFC CHICKEN
ShareTweetSendShare
Previous Post

காதலுக்கு எதிர்ப்பு – காதலியின் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்!

Next Post

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies