அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் - அண்ணாமலை திட்டவட்டம்!
Oct 26, 2025, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் – அண்ணாமலை திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 06:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற  பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

புதிதாக கட்சி தொடங்கிய ஒருவருக்கு ஜிஎஸ்டி குறித்தும் பட்ஜெட் குறித்தும் தெரியவில்லை என தெரிவித்தார். பட்ஜெட் பற்றி தெரியாமல் குழந்தைகள் பிரிவு வைத்துக்கொண்டு மாற்றத்தை கொடுக்க கட்சி தொடங்கியுள்ளதாகவும் அவர் சாடினார்.

ஊழல் பெருச்சாளிகள் 2026ம் ஆண்டில் சிறைக்கு செல்வதை பார்ப்பேன் என்றும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என்றும்  அவர் கூறினார்.

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் தமிழக முதல்வருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என  கேள்வி எழுப்பிய அண்ணாமலை பணம் கொடுத்து அரிடாபட்டியில் தனக்கு தானே  பாராட்டு கூட்டத்தை நடத்தி கொள்வதாக கூறினார்.

தமிழகம் போடும் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் நடத்தியதில்லை என்றும்,  ஆனால்  மத்திய அரசின் போட்ட பட்ஜெட்டுக்கு திமுக பட்ஜெட் கூட்டம் நடத்துவதாக சாடினார்.  இதன்  மூலம் மத்திய பட்ஜெட் சிறப்பானது என தெரியவந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், தமிழகம் சார்பாகச் சென்றிருக்கும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமிழகத்துக்கோ, தங்கள் தொகுதிக்கோ எதுவும் கேட்பதில்லை. தமிழகத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத, அல்லது, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து வெளி வந்திருக்கும் ASER அறிக்கையில், நமது மாணவர்களுக்கு, தாய்மொழியான தமிழையே எழுதப் படிக்கத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுதான், திமுக தமிழ் வளர்த்த லட்சணம். இன்னும் எத்தனை நாட்களுக்கு, பிரிவினை பேசி மக்களை ஏமாற்றுவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: brick of the Arivalayambjp public meetingChennaiannamalaitamilnadu bjp presidentThiruvanmiyur
ShareTweetSendShare
Previous Post

“என்னை சோதிக்காதீர்கள்” – கோபி பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் ஆவேசம்!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி : 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies