விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
Jan 14, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2025, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைசசர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட -கிசான் சமான் நிதி திட்டம் நேற்றுடன்   6 ஆண்டுகளை நிறைவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

, கடந்த ஆறு ஆண்டுகளாக ஏறத்தாழ 3.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறாவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, தேசம் முழுவதும் உள்ளள 9.8 கோடி விவசாயப் பெருமக்களுக்கு, 19-வது தவணையாக 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியானது நேரடியாக  வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய விவசாயமும், விவசாயிகளும் செழித்து வாழ்வதற்குத் தேவையான நலத்திட்டங்களை வழங்கி வரும், பாரதப் பிரதமர்  மோடிக்கு நாடெங்கும் உள்ள விவசாயப் பெருமக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: Kisan Samman Nidhi schemeprime minister modiminister l muruganproviding various welfare schemes to farmers.
ShareTweetSendShare
Previous Post

ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் போன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் – அண்ணாமலை

Next Post

அசாம் தேயிலை தோட்ட 200-ஆம் ஆண்டு விழா : முரசு கொட்டி பிரதமர் மோடி உற்சாகம்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies