ஈரோடு : சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பு!
Jul 26, 2025, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பு!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே சிறுத்தை தாக்கி கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னிமலை அருகேயுள்ள கருஞ்சறையான் தோட்டத்தை சேர்ந்த குணசேகரன், வனப்பகுதிக்கு அருகேயுள்ள தனது தோட்டத்தில் ஆடுகள், மாடுகள் என ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 27-ம் தேதி இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி மற்றும் வளர்ப்பு நாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கன்றுக்குட்டி மற்றும் நாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் சிறுத்தை தாக்கி அவை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கடந்த 23-ம் தேதி குமாரசாமி என்பவரின் தோட்டத்தில் ஆட்டுகுட்டி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கும், சிறுத்தை தாக்குதலே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரோன்கள் மூலம் சிறுத்தையை கண்காணிக்க தனிக்குழு அமைத்துள்ள வனத்துறையினர் இவ்விருவரின் தோட்டத்திலும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ளனர்.

Tags: ஈரோடுசிறுத்தைErode: Cages set up to catch leopards!
ShareTweetSendShare
Previous Post

சமயபுரம் மாரியம்மன் கோயில் : ரூ.1.50 கோடி உண்டியல் காணிக்கை!

Next Post

ராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies