கொடைக்கானலில் தீயணைப்பு வீரர்களை அதிக அளவில் பணியமர்த்த பொதுமக்கள் கோரிக்கை!
Mar 16, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானலில் தீயணைப்பு வீரர்களை அதிக அளவில் பணியமர்த்த பொதுமக்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் மலை பகுதியில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகளவில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. கோடைகாலங்களில் அதிகளவில் வெப்பநிலை காணப்படுவதால் கொடைக்கானலில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவதாகவும், கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத்தீயால் கொடைக்கானலில் இருந்த அரியவகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காட்டுத் தீ ஏற்படுவதாகவும், கொடைக்கானல் சுற்றி 10 இடங்களில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கொடைக்கானலில் இணையதள சேவை தொடர்புகள் முறையாக கிடைக்காததால் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறிய பொதுமக்கள், இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: கொடைக்கானல்Public demands more firefighters in Kodaikanal!
ShareTweetSendShare
Previous Post

சிறுவனை கடத்த முயன்றவர் மடக்கி பிடித்த பெற்றோர்!

Next Post

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies