ஆண்டிப்பட்டி அருகே இரு விவசாயிகள் உடல்கள் மீட்பு - கொலை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு!
Oct 9, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே இரு விவசாயிகள் உடல்கள் மீட்பு – கொலை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Mar 5, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் 2 விவசாயிகள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்டிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி விவசாயிகளான மணி, கருப்பையா ஆகிய இருவரும் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விவசாயிகளைக் கொலை செய்ததாக மேலப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனையில் கருப்பையா 16 இடங்களில் வெட்டப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் தாக்குதலில் தலை நசுங்கி மணி உயிரிழந்தார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே 7 நாட்களுக்கு பின் விவசாயிகளின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது பேட்டியளித்த அவர்கள், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்..

Tags: AndipattiTwo farmers body recoveredMani and Karuppiah murderedbrutally murdered.
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஒடிசா விரைவு ரயில் தாமதம் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!

Related News

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies