மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை : ட்ரோன்கள் பறக்க தடை!
Jul 1, 2025, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை : ட்ரோன்கள் பறக்க தடை!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் CISF தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு அரக்கோணம் வருகிறார்.

மாலை 6.25 மணிக்கு டெல்லியில் இருந்து BSF விமானத்தில் புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தை இரவு 9.05 மணிக்கு அமித்ஷா வந்தடைகிறார்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்திற்கு சென்று இரவு தங்குகிறார். பின்னர், நாளை காலை 8 மணிக்கு CISF உதய தினவிழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார்.

Tags: Amith shaUnion Minister Amit Shah's visit: Drones banned from flying!ட்ரோன்கள் பறக்க தடைஅமித் ஷா வருகை
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

Next Post

திண்டுக்கல் : பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தர்ணா!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies