மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை : ட்ரோன்கள் பறக்க தடை!
Aug 6, 2026, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை : ட்ரோன்கள் பறக்க தடை!

Murugesan M by Murugesan M
Mar 6, 2025, 05:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரக்கோணம் CISF தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு அரக்கோணம் வருகிறார்.

மாலை 6.25 மணிக்கு டெல்லியில் இருந்து BSF விமானத்தில் புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தை இரவு 9.05 மணிக்கு அமித்ஷா வந்தடைகிறார்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்திற்கு சென்று இரவு தங்குகிறார். பின்னர், நாளை காலை 8 மணிக்கு CISF உதய தினவிழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார்.

Tags: Amith shaUnion Minister Amit Shah's visit: Drones banned from flying!ட்ரோன்கள் பறக்க தடைஅமித் ஷா வருகை
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

Next Post

திண்டுக்கல் : பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தர்ணா!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies