ஜம்மு காஷ்மீரில் 10 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாகவும், ஆதரவாளர்கள் சார்பில் அவர்களுக்கு நிதி வழங்கப்படுவதாகவும் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் 10 இடங்களில் ராணுவ வீரர்களுடன் இணைந்து NIA அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.