திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Aug 18, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி டிஐஜி வருண் குமார் மீது நடவடிக்கை கோரி நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருச்சி குற்றப்பிரிவு போலீசார் பொய்யான புகாரில் தன்னை கைது செய்து, தனது 2 செல்போன்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஜாமினில் வெளியே வந்த பின்பும் தனது செல்போன்களை வழங்காமல், அதில் இருந்த ஆடியோக்களை திருச்சி டிஐஜி தனது நண்பரின் உதவியோடு இணையத்தில் வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆளும் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியை நசுக்க முயலும் டிஐஜி வருண்குமார் மீது காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி டிஐஜி வருண்குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டதாக கூறிய நீதிபதி, ஒரு மாதத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags: Madurai branch of the High CourtNaam Tamilar katchiTrichy DIG Varunkumar caseSattai Duraimuruganrichy Crime Branch police
ShareTweetSendShare
Previous Post

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்- ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு!

Next Post

வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வு – ஈயம் கண்டுபிடிப்பு!

Related News

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies