நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு - தத்தாத்ரேய ஹோசபாலே
Oct 4, 2025, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு – தத்தாத்ரேய ஹோசபாலே

Web Desk by Web Desk
Mar 23, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் 3 நாள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே  செய்தியாளர்களிடம் பேசினார்.

ஒவ்வொரு மண்டலம் அல்லது பிராந்தியத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே இலக்கு என தெரிவித்தார்.

எபஸ்தி என்பது 10 ஆயிரம் பேரை கொண்ட நகர்ப்புற பகுதி என்றும், 10 முதல் 15 கிராமங்களை உள்ளடக்கியது மண்டல் என தெரிவித்த அவர், மண்டல் மற்றும் எபஸ்தியை சென்றடைவதுதான்  இலக்கு என்றும் கூறினார்.

அடுத்த 6 மாதத்தில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். வரும் விஜயதசமியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான ஆயத்த பணிகளை  தொடங்கிவிட்டதாக கூறினார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, நீதிமன்றங்கள் பலமுறை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டதாக அவர் கூறினார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல  என்றும்,  அது ஒருபோதும் நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். சமூக மற்றும் கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு வரவேற்கத்தக்கது மற்றும் அவசியமானது என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உட்பட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இதில் மிகத் தெளிவாக இருந்ததாகவும்,  இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கே அளிக்கப்பட வேண்டும் என்றும், மதக் குழுக்களுக்கு அல்ல என்று அவர் கூறினார்.

Tags: Akhil Bharatiya Pratinidhi SabhabangloreRSSdattatreya hosabaleRashtriya Swayamsevak Sangh SarkaryavahDattatreya Hosabale pressmeetreligion-based reservation".
ShareTweetSendShare
Previous Post

நாய்கள் ஜாக்கிரதை – 3 மாதங்களில் 1,24,000 நாய்கடி சம்பவங்கள் பதிவு!

Next Post

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies