நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு - தத்தாத்ரேய ஹோசபாலே
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு – தத்தாத்ரேய ஹோசபாலே

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 23, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் 3 நாள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே  செய்தியாளர்களிடம் பேசினார்.

ஒவ்வொரு மண்டலம் அல்லது பிராந்தியத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே இலக்கு என தெரிவித்தார்.

எபஸ்தி என்பது 10 ஆயிரம் பேரை கொண்ட நகர்ப்புற பகுதி என்றும், 10 முதல் 15 கிராமங்களை உள்ளடக்கியது மண்டல் என தெரிவித்த அவர், மண்டல் மற்றும் எபஸ்தியை சென்றடைவதுதான்  இலக்கு என்றும் கூறினார்.

அடுத்த 6 மாதத்தில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். வரும் விஜயதசமியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான ஆயத்த பணிகளை  தொடங்கிவிட்டதாக கூறினார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, நீதிமன்றங்கள் பலமுறை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டதாக அவர் கூறினார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல  என்றும்,  அது ஒருபோதும் நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். சமூக மற்றும் கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு வரவேற்கத்தக்கது மற்றும் அவசியமானது என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உட்பட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இதில் மிகத் தெளிவாக இருந்ததாகவும்,  இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கே அளிக்கப்பட வேண்டும் என்றும், மதக் குழுக்களுக்கு அல்ல என்று அவர் கூறினார்.

Tags: Akhil Bharatiya Pratinidhi SabhabangloreRSSdattatreya hosabaleRashtriya Swayamsevak Sangh SarkaryavahDattatreya Hosabale pressmeetreligion-based reservation".
ShareTweetSendShare
Previous Post

நாய்கள் ஜாக்கிரதை – 3 மாதங்களில் 1,24,000 நாய்கடி சம்பவங்கள் பதிவு!

Next Post

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies