ஊசி மூலம் தர்பூசணி பழத்தை சிவப்பாக மாற்ற முடியாது - தோட்டக்கலை துறை அதிகாரிகள் திட்டவட்டம்!
Oct 9, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊசி மூலம் தர்பூசணி பழத்தை சிவப்பாக மாற்ற முடியாது – தோட்டக்கலை துறை அதிகாரிகள் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊசி மூலம் தர்பூசணி பழத்தை சிவப்பாக மாற்ற முடியாது என்றும், இது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்யப்படும் வயல்களில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தர்பூசணியில் நிறத்துக்காக ஊசி செலுத்தப்படுகிறது என சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தர்பூசணி பழங்களை எந்தவித பயமும் இன்றி உண்ணலாம் எனவும் கூறினர்.

 

Tags: Thiruvallur district horticulture department officialswatermelons cannot be made red through injectionswatermelonsheatwave
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டண குறைப்பு – நாளை முதல் அமல்!

Next Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies