அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!
May 20, 2025, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டதாகவும், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் மனுவுக்குப் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

அதனை ஏற்ற  நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: EdThe hearing of the case filed by TASMAC against the Enforcement Directorate's raid has been postponed to April 9!
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!

Next Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

தனியார் பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலி!

நாகர்கோவில் : மூதாட்டியை தாக்கிய மின்சாரம் – காப்பாற்ற முயன்றவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தேவகவுடாவுக்கு ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து!

இந்தியாவின் டி-4 ட்ரோன் தடுப்பு கருவிக்கு போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு!

இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விலகல்? – பிசிசிஐ மறுப்பு!

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா : தேர் மீது உரசிய உயர் மின்னழுத்த கம்பி – ஒருவர் உயிரிழப்பு!

பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபர் கைது!

3 அணிகளுக்காக சதம் – கே.எல்.ராகுல் சாதனை!

திருச்சி : குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்!

5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies