மத்தியப்பிரதேசம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்!
Oct 9, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப்பிரதேசம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்!

Web Desk by Web Desk
Apr 4, 2025, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேசம் அருகே கிணற்றைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

கந்த்வா மாவட்டம், சாய்கான் மகான் பகுதியில் உள்ள கங்கௌர் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வளாகத்தில் உள்ள கிணற்றைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் கிணற்றில் இறங்கிய தொழிலாளி சேற்றில் சிக்கிக் கொண்டதால், அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 7 தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கிணற்றில் இறங்கியுள்ளனர்.

கிணற்றில் விஷவாயு தாக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 பேரும் மயங்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இருந்த 8 பேரையும் சடலமாக மீட்டனர்.

8 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின்  குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வழங்க மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Relief of Rs 4 lakh each to the families of 8 people who died in a gas attack near Madhya Pradesh!முதலமைச்சர் மோகன் யாதவ்
ShareTweetSendShare
Previous Post

குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!

Next Post

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம் : மகள், மாமியார் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்று டிரைவர் தற்கொலை!

Related News

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies