இந்தியா - இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்குச் சென்றுள்ளார்.

இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிவப்பு கம்பள வரவேற்புடன், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதில் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, எண்மமயமாக்கல், சுகாதார பராமரிப்பு, இலங்கைக்கான இந்தியாவின் மறுசீரமைக்கப்பட்ட கடனுதவி உள்ளிட்டவை அடங்கும்.

இதனைத் தொடர்ந்து சுமார் 100 மில்லியன் டாலர்கள் இந்திய நிதி உதவியுடன் சம்போரில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இதேபோல இந்திய நிதி பங்களிப்பில் டம்புலாவில் காய்கறிகளின் தட்பவெப்பநிலையைப் பராமரிக்க அமைக்கப்பட்ட கிடங்கையும், 5000 மதத் தலங்களுக்கான சூரியசக்தி உற்பத்தியமைப்பையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags: இலங்கைபிரதமர் நரேந்திர மோடிImportant agreements signed between India and Sri Lanka!இலங்கை தலைநகர்இந்தியா - இலங்கை
ShareTweetSendShare
Previous Post

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சாமி தரிசனம்!

Next Post

திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Related News

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies