தாகத்தை தணிக்கும் நுங்கு : களைக்கட்டும் விற்பனை - ஆர்வம் காட்டும் மக்கள்!
Jun 17, 2025, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாகத்தை தணிக்கும் நுங்கு : களைக்கட்டும் விற்பனை – ஆர்வம் காட்டும் மக்கள்!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 09:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக் கால வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் பனைமர நுங்கை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் களைக்கட்டும் நுங்கு விற்பனை குறித்தும் அதனால் கிடைக்கும் பலன் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியிருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியே செல்வதையே தவிர்க்கும் பொதுமக்கள் தவிர்க்க முடியாத பயணத்தின் போது குளிர்பானங்களை அருந்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பொதுமக்களின் தாகத்தைத் தீர்ப்பதோடு அவர்களின் உடலுக்கு எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் அருமருந்தாக பனைமர நுங்கு அமைந்திருக்கிறது. அடிப்படையிலேயே மருத்துவக் குணம் நிறைந்த நுங்கை உட்கொண்டால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு வயிற்று வலி, குடல் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும் திகழ்கிறது

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலில் ஏற்படும் சூட்டைத் தணிக்க இயற்கை கொடுத்த வரமாக எண்ணி பனைமர நுங்கை ஏராளமான பொதுமக்கள் வாங்கி ருசித்து வருகின்றனர்.

சேலம் மாநகரத்து மக்கள் மத்தியில் பனைமர நுங்கிற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால், ஓமலூர், வாழைப்பாடி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல் என பல்வேறு பகுதிகளிலிருந்து நுங்கு சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பனைமரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு, அதன் விளைச்சல் குறைந்து வந்தாலும் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்கள் வாங்கி உண்ணும் உணவுப்பட்டியல் பனைமர நுங்கு தவிர்க்க முடியாத உணவாக உருவெடுத்திருக்கிறது.

Tags: Thirst-quenching drink: Weeding sales - people showing interestநுங்குதமிழகத்தில் கோடைக் காலம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா உதவியுடன் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

Next Post

மருத்துவர் சுந்தரராஜன் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies