தாகத்தை தணிக்கும் நுங்கு : களைக்கட்டும் விற்பனை - ஆர்வம் காட்டும் மக்கள்!
Aug 24, 2025, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாகத்தை தணிக்கும் நுங்கு : களைக்கட்டும் விற்பனை – ஆர்வம் காட்டும் மக்கள்!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 09:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக் கால வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் பனைமர நுங்கை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் களைக்கட்டும் நுங்கு விற்பனை குறித்தும் அதனால் கிடைக்கும் பலன் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியிருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியே செல்வதையே தவிர்க்கும் பொதுமக்கள் தவிர்க்க முடியாத பயணத்தின் போது குளிர்பானங்களை அருந்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பொதுமக்களின் தாகத்தைத் தீர்ப்பதோடு அவர்களின் உடலுக்கு எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் அருமருந்தாக பனைமர நுங்கு அமைந்திருக்கிறது. அடிப்படையிலேயே மருத்துவக் குணம் நிறைந்த நுங்கை உட்கொண்டால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு வயிற்று வலி, குடல் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும் திகழ்கிறது

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலில் ஏற்படும் சூட்டைத் தணிக்க இயற்கை கொடுத்த வரமாக எண்ணி பனைமர நுங்கை ஏராளமான பொதுமக்கள் வாங்கி ருசித்து வருகின்றனர்.

சேலம் மாநகரத்து மக்கள் மத்தியில் பனைமர நுங்கிற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால், ஓமலூர், வாழைப்பாடி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல் என பல்வேறு பகுதிகளிலிருந்து நுங்கு சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பனைமரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு, அதன் விளைச்சல் குறைந்து வந்தாலும் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்கள் வாங்கி உண்ணும் உணவுப்பட்டியல் பனைமர நுங்கு தவிர்க்க முடியாத உணவாக உருவெடுத்திருக்கிறது.

Tags: Thirst-quenching drink: Weeding sales - people showing interestநுங்குதமிழகத்தில் கோடைக் காலம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா உதவியுடன் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

Next Post

மருத்துவர் சுந்தரராஜன் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Load More

அண்மைச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies